News18 Tamil Nadu தொலைக்காட்சியில் பயிர்த் தொழில் பழகு: 75 மாடுகளை வைத்து 40 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து வெற்றிகரமாக விவசாயம் செய்யும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தரணி முருகேசன் உடனான ஒரு கள நேர்காணல்.

எதற்கும் பயன்படாது என்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் இயற்கை விவசாயம் மூலம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வரும் ராமநாதபுரம் விவசாயி தரணி முருகேசன்.

வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநா தபுரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஒருவர்.

Shopping Cart
There are no products in the cart!
Subtotal
0.00
Total
0.00
Continue Shopping
X